கவிதைச் சிதறல்கள்
Sunday, October 14, 2012
32. சிக்கலில் ஒரு சிக்கல்
சிக்கல் நிறைந்ததே
வாழ்க்கை.
பொறுமையுடன்
சிக்கலைப் பிரித்தெடுத்துச்
சிறப்பாக வாழ்வதே
அறிவாளிகளுக்கு அழகு.
தத்துவம் சரிதான்.
சிக்கலை எடுக்க
நாங்கள் தயார்.
பொறுமைக்கும் குறைவில்லை.
நேரமும் நிறையவே இருக்கிறது.
ஆனால்-
சிக்கலெடுக்க
நூல்தான் இல்லை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment