கவிதைச் சிதறல்கள்
Sunday, October 14, 2012
33. Side Effect
குளக்கரையில்
வெண்ணிலவின் மென் தழுவலில்
காதலியின் அண்மையில்
கிறுகிறுத்த காதலன்
காதலியை வர்ணித்தான்
'நிலவு முகத்தவளே' என்று.
கேட்டுக் கொண்டிருந்த அல்லி
அதிர்ந்து கூம்பியது.
'பெண்மை இயல்புடையவனா என் காதலன்?'
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment